Monday, June 7, 2010

சிரம் உன்மடியில்






சிறகடித்து திரிந்தவனை உன்

சிந்தையில் ஆழ்த்திவிட்டு

சிற்ப்பங்கள் வடித்தவனை

சிலையாய் நிற்க வைத்து

சிர்ப்பிக்குள் முத்தை போல ௦

சித்தத்தில் நுழைந்தவளே

சிகரத்தில் ஏற்ற என்னை

சீர்துக்கி வளர்த்தவளே

சின்ன இதழ் பேச்சால் என்

சிரம் உன்மடியில்..................

No comments:

Post a Comment