skip to main |
skip to sidebar
சிரம் உன்மடியில்
சிறகடித்து திரிந்தவனை உன்
சிந்தையில் ஆழ்த்திவிட்டு
சிற்ப்பங்கள் வடித்தவனை
சிலையாய் நிற்க வைத்து
சிர்ப்பிக்குள் முத்தை போல ௦
சித்தத்தில் நுழைந்தவளே
சிகரத்தில் ஏற்ற என்னை
சீர்துக்கி வளர்த்தவளே
சின்ன இதழ் பேச்சால் என்
சிரம் உன்மடியில்..................
No comments:
Post a Comment