Friday, June 25, 2010

போர்க்களம்



போர்க்களம்
என்னவளின் இதழால் மலரினுள்

பாதஅடியினால் மண்துகள்களுக்குள்

கூந்தளினால் பட்டுபூச்சிகளுகுள்

அவள்வாசனையால் பூக்களுக்குள்

இடைஅழகால் அன்னபறவைகுள்

உடல்நிறதினால் செர்ரிபழத்தினுள்

பார்வைகளால் என்கண்களுக்குள்

என்னவளினால் இதயத்தினுள் மூண்டது
=====>> போர்

No comments:

Post a Comment