Thursday, June 10, 2010

வழியெங்கும் விழி சிந்தி


















சின்ன சின்ன நீர்த் திவலையை

பூவிதழ் சிந்தும் பனித்துளியை

பருகிக் களிக்கும் கதிரவன் விழி-போல

பெண்ணே! உன் இதழ் சிந்தும்

புன்னகை பருக வழியெங்கும் விழி

வைத்து நிற்கிறேன்.

பிரபுமுருகன்.............

No comments:

Post a Comment