எலும்பில்லாத நாக்கு
எதையும் சொல்லும்
எப்படியும் சொல்லும்
உண்மை சொல்லிப்பார்
உன் உள்ளம் மகிழும்
போய் கூரும்முன்னே
நாவே உலரும்
வார்த்தைகளின் உருவங்களாய்
நாவின் நளினம்
சுவைகளின் நிறங்களாய்
நாவின் பயணம்
நாவு நீலக் கூடாதென்பதே
அடக்கமாய் உள்ளமர்வு
நாவு அடக்கம் பெற்றால்
நல்லொழுக்கம் உயர்வு பெரும்
நல்லொழுக்கமே நற்ப்பெயரை
விதைக்கும்
வள்ளுவன் பாடிவைத்த வைர
வரிகளாய்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
Monday, June 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கவிதை உண்மையும்கூட. வாழ்த்துக்கள்..
ReplyDeleteசின்னதிருத்தம்
//போய் கூரும்முன்னே
நாவே உலரும்//
பொய் கூரும்முன்னே
நாவே உலரும்
இப்படி வருமென்று நினைக்கிறேன்.
தவறாக இருப்பின் பொருந்திக்கொள்ளவும்..