Thursday, June 10, 2010

எச்சப்படுதுவது யார்






சிலைமீது எச்சமிடும்
பறவைக்கு தெரிவதில்லை
தேசப்பற்று தலைவரென்று

சாதியின் பெயரைச்சொல்லி
எச்சில் படுத்தும் மனிதர்க்கூட்டம்
தெரிந்தே தேசம் போற்றும்
தலைவரென்று

பிரபுமுருகன்........

No comments:

Post a Comment