Friday, July 9, 2010

எனக்குள் விளைந்தவை



வெண்மேகம் கருத்தால் தான்
விளை நிலம் பசுமையாகும்

உடம்பு பெருத்து ஆவதென்ன
உழைக்க மனம் வருந்தும்போது

உடனிருந்து பயனில்லை தோழன்
தோள்கொடுக்க மறந்தபோது

No comments:

Post a Comment