Friday, July 9, 2010

பாசமான மீசைக்காரன்



முறுக்கு மீசைமேல்

முகம் பதிக்கும்

என் உயிரே! சிணுங்கி

முகம் சுளிக்கும் கணம்

தாளாது உனக்காய் வழித்து

வழக்கொளிந்தேன்

நீ என் வாழ்க்கையடி கண்ணே!

பிரபுமுருகன்.....

No comments:

Post a Comment