Wednesday, July 14, 2010
கண்ணாடி பிம்பம்
உன்னை உன்னால்
காணமுடியாது என்னுள்
உன்னை கண்டுகொள்
நீ சிரிப்பதை, உன் அழகை,
உன் அழுகையை,
நீ பார்த்ததில்லை என்னுள்
காட்டுகிறேன்
உன்னை என்னுள்
வைக்கதெரிந்தவன்
என்னுயிரை உன்கையில்
வைத்துவிட்டேன்
உன்கை தவறவிடாதே!
உடைந்துபோகும் என் உயிர்,
உடைந்தாலும் உயிர்காட்டும்
என்செல்கலேல்லாம்
உணதுபிம்பமாய்
பிரபுமுருகன்.............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment