
போர்க்களம்
என்னவளின் இதழால் மலரினுள்
பாதஅடியினால் மண்துகள்களுக்குள்
கூந்தளினால் பட்டுபூச்சிகளுகுள்
அவள்வாசனையால் பூக்களுக்குள்
இடைஅழகால் அன்னபறவைகுள்
உடல்நிறதினால் செர்ரிபழத்தினுள்
பார்வைகளால் என்கண்களுக்குள்
என்னவளினால் இதயத்தினுள் மூண்டது
=====>> போர்
No comments:
Post a Comment