
கணவனோடு கைச்சண்டை
கண்ணீரோடு கைக்குழந்தை
அழுகின்றாள் குழந்தை
தாயின் கண்ணீரை கண்டுதான்
அலுதவலாய்
சிறிது ஒப்பந்த போர்நிறுத்தம்
குழந்தையின் தலையீட்டால்
கண்ணீரை தான் துடைத்து
கணவனின் கால் பட்ட மார்பை
குழந்தையின் வாய் பட்டு சுரக்கின்றாள்
தாய் பாலையும், கண்ணீரையும்
பிரபுமுருகன்..............
No comments:
Post a Comment