
மான் போல மீன் போல துள்ளித்திரிந்தால்
மழை போல பணி போல என்னுள் விழுந்தால்
விதை போல மரம் போல நெஞ்சில் முளைத்தால்
பூப்போல புதுமழைபோல என்னுள் மனத்தால்
தேன்போல திணை போல நெஞ்சில் இனித்தால்
கனல் போல உலை போல நெஞ்சில் கொதித்தால்
ஊன்போல உயிர்போல என்னுள் கலந்தால்
பிரபுமுருகன்..............
No comments:
Post a Comment