
விபச்சாரம் நடத்த
அரசின் அங்கீகாரம்
கேட்கின்றார்கள்.
உடை நாகரீகம்
என்று
அடையாளங்களை
மூடி நடை பழகும்
அழகிகள்
திரையில் வெளிச்சத்தில்
அந்தரங்கம் காட்டவரும்
நாயகிகள்
பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்தவந்தோம்;
பாரதி சொன்ன
புதுமை பெண்களுள்
இவர்கள் எங்கே?
பிரபுமுருகன்.................
No comments:
Post a Comment