Saturday, May 1, 2010

சிந்திக்கமாடீரோ


தினந்தோறும்
வீட்டின் முற்றத்தில்
கா கா என்று இரைந்து
காகம் அழைத்து அன்னமிடும்
உள்ளங்கள் ஏனோ அழைப்பதில்லை
வீதிகளில் படுத்திருக்கும் விரதங்களை ............

பிரபுமுருகன்...............

No comments:

Post a Comment