Tuesday, May 4, 2010

வழிப்பயணம்




என் கண்களிலேனடி வந்துவிளுந்தாய்
என் இளமை பிம்பம் காணத்துடிக்குது
வார்த்தையில் என்னடி மந்திரம் வைத்தாய்
என்னை நானே மறந்து போனது
அழகாய்யேனடி புன்னகைசெய்தாய்
உள்ளக்குலிகள் காய்ந்து போனது
பாதி முகம் காட்டிச்சாய்ந்தாய்
போதை கொண்ட முகத்தை தந்தாய்
நிலவு முகம் காட்டி நின்னு
என்னை உந்தன் நிலலாக்கிக்கொண்டாய்
பாதி வழியில் நீ வந்து
முழு வலியை தந்து சென்றாய்.

பிரபுமுருகன்.....................

No comments:

Post a Comment