Thursday, May 13, 2010

என்னுள் கலந்தால்



மான் போல மீன் போல துள்ளித்திரிந்தால்

மழை போல பணி போல என்னுள் விழுந்தால்

விதை போல மரம் போல நெஞ்சில் முளைத்தால்

பூப்போல புதுமழைபோல என்னுள் மனத்தால்

தேன்போல திணை போல நெஞ்சில் இனித்தால்

கனல் போல உலை போல நெஞ்சில் கொதித்தால்

ஊன்போல உயிர்போல என்னுள் கலந்தால்

பிரபுமுருகன்..............

No comments:

Post a Comment