Saturday, May 1, 2010

காற்று....












மூன்றெழுத்தில் உன்
பெயர் சுருக்கம்
கண்கள் விறித்தும்
தெரிவதில்லை

தென்றல் இருக்கும்
புயல் இருக்கும்
வருவதும் போவதும்
தெரிவதில்லை

நீ இன்றி நான் இல்லை
உன்னையன்றி வேறாரும்
என் உள்ளம் தொடுவதில்லை

காற்று என்பது நீ தானே


பிரபுமுருகன்...........

No comments:

Post a Comment