Thursday, May 13, 2010

மரணம்




சாதி மொழி மதம்
கடந்த உயிர்களின்
சங்கமம் மரணம்

பணம் பொருள் செல்வம்
நுழையாத உலகம்தேடிய
பயணத்தின் நுழைவாயில்

வலி வேதனை நினைவு
மறந்த உன்னத நிலை
மரணத்தின் அரவணைப்பில்

அன்பின் எல்லையை தாண்டிய
உடல் தேவையினை கலைந்த
உயிர்களின் நிலை

நிலமகளின் வயிற்ருக்குள்
கருவறை குழந்தைகளாய்
இன்னொரு ஜனனத்தை தேடி...

பிரபுமுருகன்.............

No comments:

Post a Comment