Sunday, May 2, 2010

அவளும் என் தாய்தானே

தொப்புள் கொடி உறவுகள் அறுத்து
என் உயிர்கொடி நெஞ்சில் சுமந்தால்
அவள் என் உயிர்

அடுத்த பிறவியை என் கண்முன்னே
காட்டியதால் அவள் என் கடவுள்

அவள் மடியில் என்னைதாலாட்டியதால்
அவள் என் தாய்

No comments:

Post a Comment