தொப்புள் கொடி உறவுகள் அறுத்து
என் உயிர்கொடி நெஞ்சில் சுமந்தால்
அவள் என் உயிர்
அடுத்த பிறவியை என் கண்முன்னே
காட்டியதால் அவள் என் கடவுள்
அவள் மடியில் என்னைதாலாட்டியதால்
அவள் என் தாய்
Sunday, May 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment