Saturday, May 1, 2010

தீண்டாமை




அழகிய பெண்ணொருத்தி
அரளிப்பூவை
ரசிக்காமல் செல்வது

அழகிய ரோஜாவையும் விதவை
கண்டும் காணமல் செல்வது

பிரபுமுருகன்...................

No comments:

Post a Comment