Saturday, May 1, 2010

உளவுசெய்கிராய்




சூரியன் மறைந்தது
ஊரும் அடங்கியது

கண்கள் மூடியது
உடல் உறங்கியது

கனவில் உளவுசெய்கிராய்
நான் மறப்பதரிய

துடிப்புடன் சொல்லிக்கொண்டிருக்கிறது
உன்பெயரை என் இதயம்

பிரபுமுருகன்..............

No comments:

Post a Comment