Saturday, May 1, 2010

என் இலையுதிர்காலம்


வான் மழை போழியச்செய்தேன்

வானம்பாடிகள் உறங்கச்செய்தேன்

இழப்பார நிழலைத் தந்தேன்

உயிர்வாழ காற்றைத் தந்தேன்

என் நிழல் கூட இன்று இல்லை

இலையுதிர் காலம் என்பதால்

பணம் இருந்தது பாசம் தெரிந்தது

உடனிருந்தது உண்டு களித்தது

நட்பு வளர்ந்தது நகமோடு சதையென்றது

பணம் குறைந்தது பாசம் வெளுத்தது

நட்பு நரைத்தது நாடகம் முடிந்தது

உச்சிவேயிலென்றால் நிழல்கூட வருவதில்லை

இது என் இலையுதிர்காலம்தான்


பிரபுமுருகன்................

1 comment: