Saturday, May 1, 2010

கால்மிதி மலராக


தென்றல் என்று நினைத்து
தலையசைத்தேன் என்னை
உதிர்த்துவிட்டு சென்றுவிட்டாய்
கால்மிதி மலராக....................

பிரபுமுருகன்.......

No comments:

Post a Comment