Thursday, May 13, 2010

புதுமைப்பெண்கள்
























விபச்சாரம் நடத்த
அரசின் அங்கீகாரம்
கேட்கின்றார்கள்.

உடை நாகரீகம்
என்று
அடையாளங்களை
மூடி நடை பழகும்
அழகிகள்

திரையில் வெளிச்சத்தில்
அந்தரங்கம் காட்டவரும்
நாயகிகள்

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்தவந்தோம்;

பாரதி சொன்ன
புதுமை பெண்களுள்
இவர்கள் எங்கே?

பிரபுமுருகன்.................

No comments:

Post a Comment