Saturday, May 1, 2010

ஐந்தரிவானவன்

ஆட்டின்
தலை மீது தண்ணீரை ஊற்றி
தலை அசைக்கும் நேரத்தில்
வெட்டுகிறான் ஆறிலிருந்து
ஒரு அறிவை.

தனக்கு கைகள் இருக்கு என்கின்ற
ஆணவத்தால்.

பிரபுமுருகன்...................

No comments:

Post a Comment