Saturday, May 1, 2010

காதல் கண்களிலா துவக்கம்?


காதல் கண்களில்
துவக்கம் என்கிறது
பல கவிதை வரிகள்
இந்த பார்வையற்ற
பெண்ணை பார்க்காத
கவிஞர்கள்

பிரபுமுருகன்............

No comments:

Post a Comment