Thursday, May 13, 2010

தனிமையும் பிரிவும்















அன்பில் துளையிட்டு
ஆனந்தம் கொண்டாடும்
கருவண்டு

உணர்வுக்கு தீயிட்டு
உள்ளத்தை கல்லாக்கும்
உள்நின்று

தனிமைக் கடலில்
நினைவலைகளில்
தத்தளிக்கும் மனது

சூரியன் இல்லா
பகல் போல
நிலவு இல்லா
இரவு போல
பிரிவும் தனிமையும்

பிரபுமுருகன்............

No comments:

Post a Comment