skip to main |
skip to sidebar
கண்டதும் காதல்
நொடியில் விழுந்தது
கண்ணில் முளைத்தது
முழுநினைவாய்
வளர்ந்தது
கனவுப் பூக்களாய்
பூத்துக் குலுங்கி
காய்போல கனத்து
நின்றது
கனி என்று நினைத்து
நின்றேன்
காற்றோடு வெடித்துச்
சென்றது
இலவம்பஞ்சுபோல
வெறுமையான
இதயக்கனி
பிரபுமுருகன்........
No comments:
Post a Comment